
தைவான் நாட்டில் உள்ள தைனான் என்ற இடத்தில் உள்ள தனியார் மிருகக்காட்சி சாலை ஒன்றில் சிங்கத்துக்கும். பெண் புலிக்கும் ஏற்பட்ட உறவில் பிறந்த குட்டிகளை படத்தில் காணலாம். இவற்றை Ôலைகர்Õ என்று அழைக்கிறார்கள். பெண்புலி 3 குட்டிகள் போட்டது. அவற்றில் ஒன்று இறந்து விட்டது. மீதி 2 குட்டிகள் தூங்கும் காட்சியை தான் படத்தில் பார்க்கிறீர்கள். இந்த குட்டிகளை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் அந்த மையத்துக்கு சாரை சாரையாக சென்றபடி இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக