
இந்தியாவில் 1400 புலிகள் மட்டுமே இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, புலிகள் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், கொல்கத்தா அருகே குடியிருப்பு பகுதியில் ஒரு பெண்புலி பிடிபட்டது. பின்னர், அதை சுந்தரவன காட்டுக்குள் திறந்து விட்ட காட்சியை படத்தில் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக